Friday, November 7, 2008

பொன்மொழி

'இருபது வயது வரையில், உலகம் நம்மைக் கவனித்துக்கொண்டு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். நாற்பது வயது வரையில், உலகத்தை நாம் கவனித்துக்-கொண்டு இருக்கிறோம் என்று நினைத்துக்-கொள்கிறோம். அறுபதாவது வயதில் உலகம் நம்மைக் கவனிக்கவே இல்லை என்பதைப் புரிந்துகொள்கிறோம்!'''

No comments: